Saturday, October 3, 2015

மௌனம்..!

வாயடைத்து வார்த்தையின்றிப் போவது
மௌனம் அல்ல..!

தனக்குள் பேசிக்கொள்வதும்
பிறரை பேசாமல் கொல்வதும்

தான் மௌனம்...!

No comments:

Post a Comment