Saturday, October 3, 2015

அவள் பெயர் கவி


பொதுவாக காதலியை பிரித்தால்தான்,
கவிந்ஞர் ஆவர்கள்!...

நானோ உன்னை சேர்ந்த காரனத்தலே
கவி ஆகிவிட்டேன்!....

இப்போது நானும் கவி
நீயும் கவி !.....

No comments:

Post a Comment