Tuesday, July 12, 2016

ஆடு என்கின்ற இறைச்சி !


கறியாகப்போகும் ஆட்டிற்கு
வழிவிடும் மனிதா !

கனவோடு சாலையில்,
உன்னை கடந்து செல்லும்,
சக மனிதருக்கும் வழிகொடு..!

ஆட்டின் உயிரை விட,
மனிதனின் கனவு உயர்ந்தது !

ஆட்டு இறைச்சியை காட்டிலும்,
ருசியானது என் மானுடரின் கனவு ..!

- பாமரன்.பா.பரத்