Wednesday, March 8, 2017

வாயாடி













வருடங்கள் பல கடந்தும்
வந்து வந்து செல்கிறது
வாயாடி அவளின்
வண்ண நினைவுகள்....!
நிற்க இடமில்லாமல்...


பாமரன் பா.பரத்


மழை..!


கடைசியாய்
வானம் கதறி அழுதது...!
கையாலாகாத
அரசியல் வாதியிடம்
சிக்கிக்கொண்ட
விவசாயியை நினைத்து...!

கோவையின் வறட்சியை
கொட்டித்தீர்த்த மழை..!

நனைந்த
நினைவுகளுடன்,
நனையாமல் நான்

பாமரன் பா.பரத்