Wednesday, March 8, 2017

மழை..!


கடைசியாய்
வானம் கதறி அழுதது...!
கையாலாகாத
அரசியல் வாதியிடம்
சிக்கிக்கொண்ட
விவசாயியை நினைத்து...!

கோவையின் வறட்சியை
கொட்டித்தீர்த்த மழை..!

நனைந்த
நினைவுகளுடன்,
நனையாமல் நான்

பாமரன் பா.பரத்

No comments:

Post a Comment