Saturday, October 3, 2015

உள்ளம் உள்ள உயிர்-எழுத்து!!!


அன்பு இருந்தால் போதும்
ஆண்டவன் கூட தேவை இல்லை...!

இன்றே
ஈகைக்கு உதவிடு...!

உள்ளத்தில் அன்பு
ஊற்று போல பொங்கட்டும்..!

எது வந்தாலும்
ஏற்றத்திற்கு உதவிடு..!

ஐயோ என்று அழுவோர்க்கு

ஒப்பற்று உதவிட

ஓடோடி வாருங்கள்...!

No comments:

Post a Comment