Saturday, October 3, 2015

உண்மை காதல்..!

உதட்டைவிட்டு சென்றாலும்,
உள்ளத்தைவிட்டு நீ செல்வதில்லை !...


கண்ணைவிட்டு சென்றாலும்,
கனவைவிட்டு நீ செல்வதில்லை !...


மண்ணைவிட்டு நான் சென்றாலும்,
மனதைவிட்டு நீ செல்வதில்லை !...


கவிபிரியன் பா.பரத்

No comments:

Post a Comment