Friday, March 24, 2017

காதல்..!






















மூன்றெழுத்து வார்த்தையில்
இருவரின் வாழ்க்கை...!
காதல்..!

இருவர் மட்டும்
வாழுமுலகம்
காதல்...!

ஒருவர் மட்டும்
நோகும் உலகம்
காதல்...!

தலைவனும்,
தலைவியும்
சேர்ந்தார்கலென்பது
அல்ல காதல் !

பிரிவிலும்,
பிரியாதிருந்தார்கள்
என்பதே காதல்..!

பிரியமுடன்

பாமரன் பா.பரத்

No comments:

Post a Comment