மூன்றெழுத்து வார்த்தையில்
இருவரின் வாழ்க்கை...!
காதல்..!
இருவர் மட்டும்
வாழுமுலகம்
காதல்...!
ஒருவர் மட்டும்
நோகும் உலகம்
காதல்...!
தலைவனும்,
தலைவியும்
சேர்ந்தார்கலென்பது
அல்ல காதல் !
பிரிவிலும்,
பிரியாதிருந்தார்கள்
என்பதே காதல்..!
பிரியமுடன்
பாமரன் பா.பரத்
No comments:
Post a Comment