Tuesday, March 29, 2016

உன்னை மறவாதே..!


பகையோடு இருந்தாலும்,
பண்பை மறவாதே..!

கனவோடு காத்திருந்தாலும்,
காதலை மறவாதே..!

உறவே வெறுத்தாலும்,
உரிமை மறவாதே..!

உரிமை மறுத்தாலும்,
உண்மை மறவாதே..!

எது வென்றாலும்,
நீ தோற்றாலும்,

உன்னை மறவாதே..!

அன்புடன்,
பாமரன் பா.பரத்

No comments:

Post a Comment